×

சிவகங்கை கீழ்பாத்தி கண்மாயில் செத்து மிதக்கும் மீன்கள் : நீரின் தன்மை குறித்து ஆய்வு


சிவகங்கை : சிவகங்கை கீழ்பாத்தி கண்மாயில் மீன்களை பிடித்துகொள்ள ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு வியாபாரிகள் ஏலம் எடுத்திருந்தனர். இந்நிலையில், ரம்ஜான் வியாபாரத்திற்காக இன்று மீன் பிடிக்க இருந்த நிலையில் மீன்கள் அனைத்தும் செத்து மிதந்தன. இதனால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மீன்கள் இறப்புக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Tags : Sivaganga, Keezhpathi, Eyewitnesses, Dead, Fishes, Study
× RELATED ஆவடி நகைக்கடையில் கைவரிசை காட்டிய...