கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு கூடுதல் களப்பணியாளர்கள் நியமனம் குறித்து தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை

சென்னை : கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு கூடுதல் களப்பணியாளர்கள் நியமனம் குறித்து தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.சுகாதார கூட்டமைப்புக் குறித்தும் சண்முகம் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.

Related Stories: