சென்னை தனியார் மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை பெற்ற துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திடம் நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி!!

சென்னை : சென்னை தனியார் மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை பெற்ற துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திடம் முதல்வர் பழனிசாமி நேரில் நலம் விசாரித்தார்.நேற்று இரவு துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்துக்கு ஆஞ்சியோ சிகிச்சை நடந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் விஜயபாஸ்கரும் நலம் விசாரித்தார்.சிகிச்சை முடிந்து இன்று மாலை ஓ பன்னீர் செல்வம் வீடு திரும்புகிறார்.

Related Stories: