சென்னை மாநகரப் பகுதியில் இன்று 565 பேருக்கு கொரோனா : பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது

சென்னை : சென்னை மாநகரப் பகுதியில் இன்று 565 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை மாநகரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டி, 11,141ஆக உயர்ந்துள்ளது.கடந்த ஒரு வாரமாக சென்னையில் தினமும் கொரோனா பாதிப்பு 500க்கு அதிகமாக உள்ளது.

Related Stories: