புதிதாக 45 பேருக்கு கொரோனா : செங்கல்பட்டில் பாதிப்பு எண்ணிக்கை 824 ஆக உயர்வு

செங்கல்பட்டு  : செங்கல்பட்டில் இன்று புதிதாக 45 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 824 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: