திருமழிசை மார்க்கெட்டில் விலைக்கட்டுப்படி ஆகாததால் கேரட் உள்ளிட்ட காய்கறிகளை வியாபாரிகள் தரையில் கொட்டினர்

சென்னை : திருமழிசை மார்க்கெட்டில் விலைக்கட்டுப்படி ஆகாததால் கேரட் உள்ளிட்ட காய்கறிகளை வியாபாரிகள் தரையில் கொட்டினர்.கேரட், முள்ளங்கி, வெள்ளை பூசணிக்கு போதிய விலை கிடைக்காததால் வியாபாரிகள் தரையில் கொட்டிச் சென்றனர்.உரிய விலை கிடைக்காததால் மூட்டை, மூட்டையாக கேரட், முள்ளங்கிகளை மார்க்கெட் வளாகத்தில் கொட்டிச் சென்றனர்.

Related Stories: