டெல்லியில் இருந்து 5 வயது சிறுவன் தனி ஆளாக விமானத்தில் பயணம்

பெங்களூரு : டெல்லியில் இருந்து 5 வயது சிறுவன் விஹான் சர்மா தனி ஆளாக விமானத்தில் பயணம் செய்து பெங்களூர் சென்றுள்ளான்.சிறப்பு பிரிவில் பயணித்த மகனை பெங்களூருவில் வசித்து வரும் தாய்  விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார்.

Related Stories: