ராஜஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,100 ஆக உயர்வு

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் மேலும் 72 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,100 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: