சென்னையில் 10,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு : 5 மண்டலங்களில் பாதித்தோர் எண்ணிக்கை 1000ஐ தாண்டியது

சென்னை : சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 1000ஐ தாண்டியுள்ளது.15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில்1,981 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.கோடம்பாக்கத்தில் 1,460 பேருக்கும், திரு.வி.க.நகரில் 1,188 பேருக்கும், தேனாம்பேட்டை 1118 பேருக்கும், தண்டையார்பேட்டை 1044 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

Related Stories: