அமெரிக்காவை சேர்ந்த இரண்டு சிறுமிகள் மயோ க்ளினிக் என்ற மருத்துவமனைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில், “மயோ க்ளினிக்கில் பணிபுரிபவர்களே… கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாங்கள் சிறு தொகையை நன்கொடையாக அளிக்கிறோம். அதை வைத்து உங்கள் மருத்துவமனையில் புதிய வெண்டிலேட்டர்கள் மற்றும் படுக்கைகள் வாங்கிக்கொள்ளுங்கள்.