டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 30 பேர் உயிரிழப்பு.: அதிர்ச்சியில் டெல்லி மக்கள்

டெல்லி: டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 30 பேர் உயிரிழந்துள்ளதால் டெல்லி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,428-ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 261-ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் கொரோனா வைரஸால் 30 பேர் இறந்துள்ளது இதுவே முதல் முறை ஆகும்.

Related Stories: