×

ராஜஸ்தானில் மேலும் 100 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் மேலும் 100 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,894 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் இதுவரை 161 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளார்.



Tags : examination ,Rajasthan , In Rajasthan, 100 people, corona, confirmed in the experiment
× RELATED இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்ப...