×

சென்னையில் இருந்து தப்பியோடிய கொரோனா நோயாளி திருப்பத்தூரில் பிடிபட்டார்

வேலூர்: சென்னையில் இருந்து தப்பியோடிய கொரோனா நோயாளி திருப்பத்தூரில் பிடிபட்டார். பிடிபட்ட கொரோனா நோயாளியை வேலூர் மருத்துவமனைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.



Tags : patient ,Tirupathur ,Corona ,Chennai , Chennai, fleeing, corona patient, Tirupattur, caught
× RELATED ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கிய சிஆர்பிஎஃப் வாகனம்: 4 வீரர்கள் படுகாயம்