செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனையடுத்து கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 260-ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: