மும்பை: ஏற்ற இறக்கத்துடன் இருந்த பங்குச்சந்தை வர்த்தகம் இறுதியில் உயர்ந்து முடிந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 167 புள்ளிகள் உயர்ந்து 30,196 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவு பெற்றது. மேலும் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 55 புள்ளிகள் உயர்ந்து 8,879 புள்ளிகளுடன் நிறைவு பெற்றது.