×

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மாநிலங்களுக்கு ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மாநிலங்களுக்கு ரூ.15,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஒவ்வொரு மாநில வாரியாக ரூ.15,000 கோடியை பிரித்து அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனை, ஆய்வகங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மருத்துவர்களுக்கு எண்-95 முகக்கவசங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Tags : government ,states ,Corona , Corona, Rs 15,000 crore, allotment, central government
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்