×

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 549 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,734 ஆக உயர்வு.. லாவ் அகர்வால்

டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் 549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,734 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் லாவ் அகர்வால்தெரிவித்துள்ளார். இந்தியாவில் 473 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். மேலும் 166 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.


Tags : India ,victims ,residents ,Lau Agarwal India ,Lau Agarwal , India, Corona, Lau Agarwal
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...