JEE தேர்வெழுதும் மாணவர்கள் தங்களது தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ளலாம்: தேசிய தேர்வு முகமை

சென்னை: JEE தேர்வெழுதும் மாணவர்கள் தங்களது தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. JEE தேர்வெழுதும் மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் செய்யவும் தேசிய தேர்வு முகமை அனுமதி அளித்துள்ளது.

Related Stories: