தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணி சிறப்பான முறையில் நடைபெறுகிறது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணி சிறப்பான முறையில் நடைபெறுகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் வீட்டுக் கண்காணிப்பில் 92,814 பேர் உள்ளனர் என்றும்,  இன்று இரவு 50,000 விரைவு பரிசோதனை கருவிகள் வருகின்றது என தெரிவித்தார்.

Related Stories: