கர்நாடக மாநில எம்.எல்.ஏ-க்களின் ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம்..: கர்நாடக அமைச்சரவை முடிவு

பெங்களூரு: கர்நாடக மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களின் ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்ய உள்ளதாக கர்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஓராண்டுக்கான ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் சுமார் 15.36 கோடி ரூபாயை கொரோனா நிவாரண நிதிக்கு பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: