சென்னை: நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை 18 சதவீதம் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மார்ச் மாத விற்பனை சரிந்துள்ளது. நாட்டில் பெட்ரோல் தேவை 16.3 சதவீதமும், டீசல் தேவை 24 சதவீதமும் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.