ஒடிசா மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

ஒடிசா: ஒடிசா மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். மேலும் ஜூன் 17-ம் தேதி வரை அனைத்து கல்வி நிலையங்களும் தொடர்ச்சியாக மூடப்பட்டிருக்கும் என்று தெரிவித்தார். ஒடிசாவில் இதுவரை 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார்.

Related Stories: