இந்தியாவில் முதல் முறையாக கொரோனா பாதிப்புக்கு மருத்துவர் ஒருவர் உயிரிழப்பு

இந்தூர்: இந்தியாவில் முதல் முறையாக கொரோனா பாதிப்புக்கு மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories: