சென்னையில் எந்த பகுதி எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்பதை 15 மண்டலம் வாரியாக சென்னை மாநகராட்சி வெளியிட்டது

சென்னையில் எந்த பகுதி எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்பதை 15 மண்டலம் வாரியாக சென்னை மாநகராட்சி வெளியிட்டது

சென்னையில் பாதிக்கப்பட்ட 156 பேர் 15 மண்டல பட்டியல் விவரம்:

திருவொற்றியூர் - பாதிக்கப்பட்டவர்கள் 4 பேர்..

மணலி - பாதிப்பு ஏதும் இல்லை..

மாதவரம் - பாதிக்கப்பட்டவர்கள் 3 பேர்..

தண்டையார்பேட்டை - பாதிக்கப்பட்டவர்கள் 13 பேர்..

ராயபுரம் - 43 பாதிக்கப்பட்டவர்கள் 43 பேர்..

திரு-வீ -கா நகர் - பாதிக்கப்பட்டவர்கள் 22 பேர்..

அம்பத்தூர் - பாதிப்பு ஏதும் இல்லை..

அண்ணா நகர் - பாதிக்கப்பட்டவர்கள் 19 பேர்..

தேனாம்பேட்டை - பாதிக்கப்பட்டவர்கள் 11 பேர்..

கோடம்பாக்கம் - பாதிக்கப்பட்டவர்கள் 18 பேர்..

வளசரவாக்கம் - பாதிக்கப்பட்டவர்கள் 4 பேர்..

ஆலந்தூர்: பாதிக்கப்பட்டவர்கள் 2 பேர்..

அடையார் - பாதிக்கபட்டவர்கள் 4 பேர்..

பெருங்குடி - பாதிக்கப்பட்டவர்கள் 5 பேர்..

சோழிங்கநல்லூர் - பாதிக்கப்பட்டவர்கள் 2 பேர்..

மற்ற மாவட்டங்களில் தொடர்புடையவர்கள் 6 பேர்..

Related Stories: