தமிழகம் ஈரோட்டில் பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் குறித்து ஆய்வு செய்ய நடமாடும் மருத்துவக் குழு அமைப்பு Apr 09, 2020 அணி மருத்துவர்கள் ஈரோடு கொரோனா அமைப்பு மொபைல் மருத்துவக் குழு ஈரோடு: ஈரோட்டில் பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் குறித்து ஆய்வு செய்ய நடமாடும் மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு 2 மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ள நடமாடும் வேன் மருத்துவ குழுவை ஆட்சியர் கதிரவன் தொடங்கி வைத்தார்.
சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல்
தமிழ்நாட்டில் இன்று 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தியது: வானிலை ஆய்வு மையம் தகவல்
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
பிரசித்தி பெற்ற குன்றத்தூர் திருநாகேஸ்வரர் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
நாடாளுமன்ற தேர்தல்; தமிழகத்தில் 1.90 கோடி பேர் வாக்களிக்கவில்லை: அதிர்ச்சி தகவல் வெளியானதால் பரபரப்பு
கோயிலில் தரமற்ற பிரசாதம் விற்ற ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்த அறநிலையத்துறை உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
மக்களவை தேர்தல்!: பல லட்சம் ரூபாய் செலவு செய்து சொந்த ஊரில் ஜனநாயக கடமையாற்றிய வெளிநாடு வாழ் தமிழர்கள்..!!
ஒட்டுமொத்தமாக வாக்கு சதவீதம் குறைந்திருப்பது அனைவருக்கும் கவலை அளிக்கக்கூடியதுதான்: தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி