ஈரோட்டில் பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் குறித்து ஆய்வு செய்ய நடமாடும் மருத்துவக் குழு அமைப்பு

ஈரோடு: ஈரோட்டில் பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் குறித்து ஆய்வு செய்ய நடமாடும் மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு 2 மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ள நடமாடும் வேன் மருத்துவ குழுவை ஆட்சியர் கதிரவன் தொடங்கி வைத்தார்.

Related Stories: