ஊரடங்கு உத்தரவின் காரணமாக ஏழைகளின் வாழ்வாதாரம் முடங்கிவிட்டது: ப.சிதம்பரம்

டெல்லி: ஊரடங்கு உத்தரவின் காரணமாக ஏழைகளின் வாழ்வாதாரம் முடங்கிவிட்டதாக ப.சிதம்பரம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஏழை குடும்பங்களின் கைகளில் பணத்தைச் சேர்ப்பதே அரசின் முதல் கடமை, எத்தனை முறை இதனை நாங்கள் வலியுறித்தினாலும் அரசு எங்கள் கருத்தை ஏற்க மறுக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: