மகாராஷ்டிராவில் புதிதாக 117 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 1,135 ஆக அதிகரிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் புதிதாக 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம்  அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,135 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக மும்பையில் மட்டும் 106 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்தம் 72 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: