கேரளாவில் புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி

திருவனந்தபுரம்: கேரளாவில் புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கேரளாவில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 345-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: