×

கொரோனா பரிசோதனையை இலவசமாக செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: கொரோனா பரிசோதனையை இலவசமாக செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரிசோதனையை தனியார் மற்றும் அரசு பரிசோதனை மையங்களில் இலவசமாக மேற்கொள்ள உடனே அரசாணை வெளியிட உத்தரவிட்டுள்ளது.


Tags : Supreme Court ,Central Government ,trial ,Corona , Corona, trial, free, Supreme Court, injunction
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...