×

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்த கொரோனா நோயாளி தப்பி ஓட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்த கொரோனா நோயாளி  தப்பி ஓடிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா அறிகுறியுடன் கடந்த 6-ம் தேதி அனுமதிக்கப்பட்டு இருந்தவருக்கு இன்று தொற்று உறுதியான நிலையில் பரிசோதனை முடிவு வெளியாவதற்கு முன்பே நோயாளி தப்பி ஓடினார்.


Tags : Corona ,Villupuram Government Medical College Hospital Villupuram ,Corona Patient ,Government Hospital , Villupuram, Government Hospital, Corona Patient, escape
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...