- கொரோனா
- வில்லுபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வில்லுபுரம்
- கொரோனா நோயாளி
- அரசாங்க மருத்துவமனை
விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்த கொரோனா நோயாளி தப்பி ஓடிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா அறிகுறியுடன் கடந்த 6-ம் தேதி அனுமதிக்கப்பட்டு இருந்தவருக்கு இன்று தொற்று உறுதியான நிலையில் பரிசோதனை முடிவு வெளியாவதற்கு முன்பே நோயாளி தப்பி ஓடினார்.