வேலூரில் அனைத்து வகை இறைச்சிக் கடைகளையும் ஊரடங்கு காலம் முடியும் வரை திறக்க தடை..: ஆட்சியர் உத்தரவு

வேலூர்: வேலூரில் அனைத்து வகை இறைச்சிக் கடைகளையும் ஊரடங்கு காலம் முடியும் வரை திறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.மேலூர் நகரில் காய்கறி, பால், மளிகைக் கடைகளை திறக்கவும் நேரக்கட்டுப்பாட்டை ஆட்சியர் விதித்துள்ளார். மேலும் வேலூரில் காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: