உ.பி. மாநிலத்தில் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்..:அரசு உத்தரவு

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: