வாகனங்களின் முகப்புக் கண்ணாடிகளை கால்துறையினர் உடைத்தது தொடர்பாக பதிலளிக்க டிஜிபி-க்கு உத்தரவு

சென்னை: வாகனங்களின் முகப்புக் கண்ணாடிகளை கால்துறையினர் உடைத்தது தொடர்பாக பதிலளிக்க டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 2 வாரங்களில் பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் டி.ஜி.பி. மற்றும் தருமபுரி எஸ்.பி.க்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: