பஞ்சாப் மாநிலத்தில் ஏப்.30 வரை ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவு

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஏப்.30 வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஏப்.14 தேதி முடிவடைய இருந்த ஊரடங்கை மேலும் 16 நாட்கள் நீட்டித்து பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: