தேனி பெரியகுளம் பகுதியில் தொடங்கியது நெல் நடவு உள்ளிட்ட வேளாண் பணிகள்

தேனி: பெரியகுளம் கீழக்கரை பகுதியில் நெல் நடவு உள்ளிட்ட வேளாண் பணிகள் தொடங்கியுள்ளது. வேளாண் பொருட்கள் விற்பனைக்கு தடை நீங்கியதால் விவசாய பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைப்பிடித்து வேளாண் தொழிலாளர்கள் நெல் நடவு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: