நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக 10 பேர் அனுமதி

நாகர்கோவில்: நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக 10 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு உள்ள 2 உறவினர்கள், தொடர்பில் இருந்த 10 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

Related Stories: