வங்கதேசத்தைச் சேர்ந்த 3 பேர் மீது சென்னை பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு

சென்னை: வங்கதேசத்தைச் சேர்ந்த 3 பேர் மீது சென்னை பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்குப்பதிவு செய்யப்பட்ட 3 பேரும் ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு்ளளனர்.

Related Stories: