×

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கூட்ட நெரிசல்: சமூக இடைவெளியை பின்பற்றாத பொது மக்கள்

சென்னை: ஊரடங்கு உத்தரவை பின்பற்றாமல், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகரித்த கூட்ட நெரிசல் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் பொருட்களை மக்கள் வாங்கிச் செல்வதாக புகார் அறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாகனங்கள் அதிகம் செல்வதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது.


Tags : Chennai Coimbatore Market: Public Groups , Crowding ,Chennai Coimbatore Market,public Groups Not Following, Social Gap
× RELATED சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு...