×

13 வகையான ஆலைகள் இயங்க வழங்கப்பட்ட அனுமதியை திரும்ப பெற்றது தமிழக அரசு

சென்னை: 13 வகையான ஆலைகள் இயங்க வழங்கப்பட்ட அனுமதியை தமிழக அரசு திரும்ப பெற்றது. இரும்பு, சிமெண்ட், உரம், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், ரசாயனம், ஜவுளித்துறை, சர்க்கரை ஆலை, கண்ணாடி ஆலை, காகிதம், டயர், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை, தோல் பதினிடும் ஆலை, உருக்கு ஆலை, ஆகிய தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.


Tags : Tamil Nadu Government , 13 Mills, Permits, Government of Tamil Nadu
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...