மகாராஷ்டிராவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,018-ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,018-ஆக அதிகரித்துள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 150 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் ஆயிரத்தை தாண்டிய முதல் மாநிலம் மகாராஷ்டிரா.

Related Stories: