சென்னை: தமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 621-லிருந்து 690-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். மேலும் வீட்டுக் கண்காணிப்பில் 66,431 பேர் உள்ளதாகவும், சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 64 பெண் உயிரிழந்தார்.