கொரோனா தடுப்பு பணி..:முதல்வர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.79.74 கோடி நிதி பெறப்பட்டுள்ளது: தமிழக அரசு தகவல்

சென்னை: கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ஏப்ரல்.6-ம் தேதி வரை ரூ.79.74 கோடி நிதி பெறப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. நிறுவனங்கள், அமைப்புகள் சார்பில் கொரோனா தடுப்பு பணிக்கு நன்கொடையாக ரூ.79.74 கோடி பெறப்பட்டு உள்ளது.

Related Stories: