கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் மருந்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் முடிவுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

சென்னை: கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் மருந்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் முடிவுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்கா போல் 4 மடங்கு மக்கள் கொண்ட இந்தியாவில் போதிய அளவு மருந்து இருப்பில் இருக்க வேண்டும் என தெரிவித்த அவர், ஜனவரியிலேயே கொரோனா பாதிப்பு தொடங்கிய போதிலும் மருந்து ஏற்றுமதியை அனுமதித்தது விமர்சனத்துக்குரியது என்று தெரிவித்தார்.

Related Stories: