நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக பிரித்து அரசாணை வெளியீடு

சென்னை: நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக பிரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளார். நாகப்பட்டினத்தில் இருந்து பிரிக்கப்படும் மயிலாடுதுறை தமிழகத்தில் 38-வது மாவட்டமாக உதயமாகிறது.

Related Stories: