அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும்: மதுரை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

மதுரை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கூடுதல் விலைக்கு அத்தியாவசிய பொருட்களை விற்றாலும் கடையின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories: