×

ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சேவுக்கு எதிரான வழக்கை நிறுத்திவைத்தது ராஜஸ்தான் ஐகோர்ட்

ஜோத்பூர்: ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சேவுக்கு எதிரான வழக்கை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. தனிப்பட்ட சமுதாயத்தின் உணர்வுகளை புண்படுத்தியதாக 2018-ம் ஆண்டு ஜோத்பூர் நீதிமன்ற உத்தரவின்படி ஜாக் டோர்சே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

Tags : Rajasthan iCorte ,Jack Dorsey ,Twitter ,CEO , Twitter, CEO, Jack Dorsey, lawsuit, suspension
× RELATED பொய்யில் உலக சாதனை முறியடிப்பு: சமாஜ்வாடி கடும் தாக்கு