இந்தியாவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் போதிய அளவு இருப்பில் உள்ளது..:சுகாதாரத்துறை அதிகாரி தகவல்

டெல்லி: இந்தியாவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் போதிய அளவு இருப்பில் உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரி லாவ் அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார். மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உடைகளின் தரத்தில் எந்தவிதமான சமரசத்துக்கு இடமில்லை. மேலும் தரம் குறைவான பாதுகாப்பு உடைகளை மத்திய அரசு வாங்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: