கொரோனா தடுப்பு பணியை மேற்கொள்வதற்காக பொதுமக்கள் நிதியுதவி அளிக்க முதல்வர் மீண்டும் வேண்டுகோள்

சென்னை: கொரோனா தடுப்பு பணியை மேற்கொள்வதற்காக பொதுமக்கள் நிதியுதவி அளிக்க முதல்வர் பழனிசாமி மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் முன்னணி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் நிதியுதவி அளிக்கலாம் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

Related Stories: