ஜப்பானில் டோக்கியோ உள்பட 5 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம்..:பிதாமர் ஷின்சோ அறிவிப்பு

டோக்கியோ : ஜப்பானில் டோக்கியோ உள்பட 5 மாகாணங்களில் பிதாமர் ஷின்சோ அவசர நிலை பிரகடனம் செய்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு ஜப்பானில் அதிகரித்து வருவதால் பிதாமர் ஷின்சோ இந்த அவசர நிலையை பிரகடனம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: