×

வேலூர் மாவட்டம் அரியூரில் கள்ளச்சாராயம் குடிக்கக் சென்ற இடத்தில இளைஞர் அடித்த கொலை

வேலூர்: வேலூர் மாவட்டம் அரியூரில் கள்ளச்சாராயம் குடிக்கக் சென்ற இடத்தில இளைஞர் அடித்த கொலை செய்யப்பட்டுள்ளார். இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் தோட்டப்பாளையத்தை சேர்ந்த அசோக்(26) என்பவர் உயிரிழந்தார், மேலும் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags : death ,Vellore ,Vellore district , Vellore, counterfeit, youth, murder
× RELATED வெயிலின் தாக்கத்தை குறைக்க வீதிகளில்...